வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

டெல்லி: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நாளை புயலாக உருவாகி வடமேற்கு திசையில் நகர்ந்து 24-ம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரை பகுதிகளை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது appeared first on Dinakaran.

Related Stories: