ஜார்கண்ட் மாநில புதிய டிஜிபியாக அஜய்குமார் சிங் நியமனம்

ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநில புதிய டிஜிபியாக அஜய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலை ஒட்டி பெறுப்பு டிஜிபியாக இருந்த அனுராக் குப்தாவை சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் மாற்றியது.

The post ஜார்கண்ட் மாநில புதிய டிஜிபியாக அஜய்குமார் சிங் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: