இந்தியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளை ரத்துசெய்ய தொடங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் Oct 22, 2024 உச்ச நீதிமன்றம் தில்லி தின மலர் டெல்லி : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளை ரத்துசெய்ய தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தவறாக பயன்படுத்தப்படும் வரதட்சணை தடுப்புச் சட்டப்பிரிவை பி.எம்.எல்.ஏ. வழக்குடன் ஒப்பிட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். The post சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளை ரத்துசெய்ய தொடங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் அடிப்படை உரிமைகளை அமலாக்கத்துறை மீறுவதை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் NO-Fly லிஸ்ட்டில் சேர்க்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மும்பை, விதர்பாவில் 4 தொகுதிகளை சிவசேனாவுக்குத் தர சம்மதம்: முக்கிய தொகுதிகளை விட்டுக் கொடுக்க காங்கிரஸ் ஒப்புதல்
ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் கம்பளிகள் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும்: இந்திய ரயில்வே அதிர்ச்சித் தகவல்!