சென்னை: எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு என சென்னை விமான நிலையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மூத்த தலைவர்களை தாண்டி பழனிசாமி எப்படி முதல்வர் ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தான் முதல்வராக வருவார் என கூறப்பட்டது.