பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழப்பு

திருவாரூர்: தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையில் 45 நாட்களுக்கு முன் குழந்தையைப் பெற்றெடுத்த செலஸ்டினா (35) என்ற பெண், அதிக ரத்தப்போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையே பெண் இறப்பிற்கு காரணம் எனகூறி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

The post பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: