ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எத்தனை தென்னிந்திய மொழிகள் தெரியும்? : கேரள காங்கிரஸ் கேள்வி

திருவனந்தபுரம் : தென்னிந்தியாவில் பணியாற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எத்தனை தென்னிந்திய மொழிகள் தெரியும்? என கேரள காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. வட இந்திய மாநிலங்களில் கற்பிக்கப்படும் 3 மொழிகள் என்னென்ன? என்று கேள்வி எழுப்பிய நிலையில், 27 மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பின்பற்றப்படுவதாக ஆளுநர் ரவி கூறியதற்கு கேரள காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

The post ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எத்தனை தென்னிந்திய மொழிகள் தெரியும்? : கேரள காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: