தமிழகம் கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு Oct 19, 2024 விலப்புரம் மாவட்டம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் தின மலர் விழுப்புரம்: மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை பெய்து வருவதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. The post கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகம் முழுவதும் கடந்த 9 மாதங்களில் 4,430 போலி தொலைபேசி எண்கள் மூலம் சைபர் குற்றவாளிகள் பல கோடி மோசடி
போதைப்பொருட்களின் தீமைகள் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே திட்டம்
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 40க்கும் மேற்பட்ட காயலான் கடை உரிமையாளர்களிடம் விசாரணை: ரயில்வே போலீசார் தீவிரம்
21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
நவீன அங்காடி பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் மெரினா லூப் சாலையில் மீன் விற்றால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் தகவல்
தமிழ்தாய் வாழ்த்து பக்திச்சிரத்தையோடு பாடுவேன் என சொல்லும் ஆளுநர் மேடையிலேயே கண்டிக்காதது ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி