தமிழகம் பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் வீட்டில் 3வது நாளாக வருமான வரி சோதனை Oct 19, 2024 புர்விகா மொபைல் ஸ்டோர் சென்னை புர்விகா மொபைல் ஷாப் யுவராஜ் கொடம்பாக்கம், சென்னை பல்லாவரம் சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் யுவராஜ் வீட்டில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது. பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். The post பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் வீட்டில் 3வது நாளாக வருமான வரி சோதனை appeared first on Dinakaran.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிணை கோரி மூவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை அமர்வு நீதிமன்றம்
ஈஷா உலகம் முழுவதிலும் இருந்து ஆன்மீகத் தேடலுடன் வரும் அனைவருக்கும் பாதுகாப்பான இடம்: அறிக்கை வெளியீடு
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகம் முழுவதும் கடந்த 9 மாதங்களில் 4,430 போலி தொலைபேசி எண்கள் மூலம் சைபர் குற்றவாளிகள் பல கோடி மோசடி
போதைப்பொருட்களின் தீமைகள் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு 40க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே திட்டம்
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 40க்கும் மேற்பட்ட காயலான் கடை உரிமையாளர்களிடம் விசாரணை: ரயில்வே போலீசார் தீவிரம்