சென்னையில் 6 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளதாக பரவும் தகவல் தவறானது: உண்மை சரிபார்ப்பகம்

சென்னை: சென்னையில் 6 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளதாக பரவும் தகவல் தவறானது. சென்னையில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரை எண்ணூரில் 10.செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மணலி, திரு.வி.க.நகர், பொன்னேரி, ராயபுரம், கொளத்தூரில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

The post சென்னையில் 6 செ.மீ மழை மட்டுமே பெய்துள்ளதாக பரவும் தகவல் தவறானது: உண்மை சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.

Related Stories: