பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தை மழைநீர் சூழ்ந்ததால் பயணிகள் செல்ல முடியாமல் தவிப்பு!

சென்னை: சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தை மழைநீர் சூழ்ந்ததால் பயணிகள் செல்ல முடியாமல் தவித்துள்ளார். பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு பதில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்ல அறிவுறுத்தல். பயணிகள் தங்கள் வாகனங்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தை மழைநீர் சூழ்ந்ததால் பயணிகள் செல்ல முடியாமல் தவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: