ஒன்றிய அரசை கண்டித்து கேரள அரசு தீர்மானம்

திருவனந்தபுரம் : வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு இதுவரை நிதி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒன்றிய அரசை கண்டித்து கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜூலை 29, 30-ம் தேதி முண்டக்கை. சூரல்மலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 231 பேர் உயிரிழந்தனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து கேரள அரசு தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: