சிலைக்கடத்தல் வழக்கு : பொன் மாணிக்க வேலுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமின் நிபந்தனைகள் தளர்வு

மதுரை : சிலைக் கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்க வேலுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை. சிபிஐ அலுவலகத்தில் தினசரி நேரில் ஆஜராகி கையெழுத்திடும் நிபந்தனையை தளர்த்தக்கோரி பொன் மாணிக்கவேல் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

The post சிலைக்கடத்தல் வழக்கு : பொன் மாணிக்க வேலுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமின் நிபந்தனைகள் தளர்வு appeared first on Dinakaran.

Related Stories: