சென்னை: சென்னையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மண்டலம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவொற்றியூருக்கு சமீரன் ஐஏஎஸ் நியமனம், மணலிக்கு குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ் நியமனம். மாதவரத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி மேகநாத ரெட்டி, தண்டையார்பேட்டைக்கு ஆர் கண்ணன் ஐஏஎஸ் நியமனம்செய்யப்பட்டனர்.