சென்னையில் மண்டலம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்..!!

சென்னை: சென்னையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து மண்டலம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருவொற்றியூருக்கு சமீரன் ஐஏஎஸ் நியமனம், மணலிக்கு குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ் நியமனம். மாதவரத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி மேகநாத ரெட்டி, தண்டையார்பேட்டைக்கு ஆர் கண்ணன் ஐஏஎஸ் நியமனம்செய்யப்பட்டனர்.

The post சென்னையில் மண்டலம் வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: