தமிழகம் வல்லூர் அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் Oct 09, 2024 வள்ளூர் வெப்ப மின் நிலைய வாயில் சென்னை வள்ளூர் வெப்ப மின் நிலையம் சிஐடியு தொழிற்சங்கம் தின மலர் சென்னை: வல்லூர் அனல் மின் நிலைய வாயிலில் சிஐடியு தொழிற்சங்கத்தினருடன் இணைந்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 20% ஊதிய உயர்வு, உற்பத்தி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டுள்ளனர். The post வல்லூர் அனல் மின் நிலைய வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.
மாமல்லபுரம் அருகே காதலர்களின் கோட்டையாக மாறிய புயல் பாதுகாப்பு மையம்: இடித்து புதிதாக கட்ட வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 5,000க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு
மகளிர் சுய உதவிக்குழுக்களின் மதி அங்காடியின் பண்டிகைகால விற்பனை கண்காட்சி: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
10 மணி நேரத்திற்கு முன்பே ரயில்வே முன்பதிவு பட்டியல்: உடனே உத்தரவுகளை பின்பற்ற ரயில்வே மண்டலங்களுக்கு நோட்டீஸ்
புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பரிந்துரைக்கலாம்; கோவை, திருச்சி நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தூத்துக்குடியில் பசுமை தாமிர ஆலையை அமைக்க அனுமதிக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு:விசாரணை தள்ளிவைப்பு
ரூ.718 கோடி முதலீடு; ஷ்னைடர் எலக்ட்ரிக் குழுமத்தின் புதிய ஆலை ஓசூரில் அமைகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருப்பரங்குன்றம் விவகாரம் தனி நீதிபதியின் விசாரணைக்கு உகந்தது அல்ல தீபம் ஏற்றுவதற்கான வழக்கா? சொத்துரிமைக்கான வழக்கா..? ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு கேள்வி