ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்: பிரதமர் மோடி

டெல்லி: ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தேர்தல் நடத்தப்பட்டது சிறப்பானது. காஷ்மீரில் அதிக வாக்கு சதவிகிதம் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது. பாராட்டத்தக்க வகையில் செயல்பட்ட தேசிய மாநாட்டுக் கட்சியை நான் பாராட்டுகிறேன்

The post ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: