தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து வெகுவாக குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ. 60 முதல் ரூ.100 வரை விற்பனைவரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
The post ஆந்திரா, கர்நாடகாவில் மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.