டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் விஷக் காய்ச்சல் மக்களை தாக்க துவங்கி உள்ளதாகவும், நோயாளிகள் அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருவதாகவும் தெரிகிறது. அதனால் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு தேவைப்படும் அனைத்து மருந்து பொருட்களும் முழுமையாக இருப்பதை உறுதிப்படுத்தி, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: