கஞ்சா பதுக்கி விற்றவர் கைது

கிருஷ்ணகிரி, அக்.1: கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் எஸ்ஐ சுகுமார் மற்றும் போலீசார், செட்டியம்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை பிடித்து சோதனை செய்த போது, ₹100 மதிப்புள்ள 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த கரிமுல்லா (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கஞ்சா பதுக்கி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: