தமிழகம் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை Sep 30, 2024 வட கிழக்கு பருவமழை முதல் அமைச்சர் கே ஸ்டாலின் சென்னை முதல்வர் எம்.எல்.ஏ. செயலகம் எம்எல்ஏ கே. சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். The post வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.
ஈரோடு அருகே பேட்டரி லோடுகளை ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து: பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் எரிந்து சேதம்
உரிய விதிமுறைகளை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கட்டிட கழிவை கொட்ட வேண்டும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
கொளத்தூரில் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.4.23 கோடியில் நவீன வசதியுடன் சர்வதேச தரத்தில் மாநகராட்சி பள்ளி: மாணவர்கள், பெற்றோர் வரவேற்பு
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்துவதில் அலட்சியம்; தொழிற்சாலை கழிவுகளால் மாசடையும் கொரட்டூர் ஏரி: சீரமைக்க கோரிக்கை
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணையும் கிராம ஊராட்சிகள்: உதகையை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்!!
இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்