பத்திரப்பதிவுத்துறை டிஐஜி மேலும் ஒரு வழக்கில் கைது..!!

சேலம்: சேலம் பத்திரப்பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். தாம்பரம் வரதராஜபுரத்தில் சையது அமீன் என்பவரின் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றிய வழக்கில் கைதானார். ரவீந்திரநாத்துக்கு உடந்தையாக இருந்த அலுவலக உதவியாளர் லதா என்பவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

The post பத்திரப்பதிவுத்துறை டிஐஜி மேலும் ஒரு வழக்கில் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: