பஹ்ரைன் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: பஹ்ரைன் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 மீனவர்களை விரைவில் விடுவிக்க தேவையான சட்ட உதவி, தூதரக உதவிகளை வழங்க வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

The post பஹ்ரைன் கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: