செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதங்களை ஏற்றது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

சென்னை: செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றது. இரு நபர் பிணை ஏற்கப்பட்டதால் சென்னை புழல் சிறையில் இருந்து சற்றுநேரத்தில் செந்தில் பாலாஜி விடுதலையாகிறார். சிறையில் இருந்து விடுவிக்கும் உத்தரவு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட இருக்கிறது.

The post செந்தில் பாலாஜியின் பிணை உத்தரவாதங்களை ஏற்றது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: