இந்நிலையில், பக்தர்களுக்கு காளி அம்மன், சுடுகாட்டு காளி, கருங்காலி உள்ளிட்ட விதவிதமான கிரீடங்களை தயாரிக்கும் பணி திருச்செந்தூர் பகுதியில் தீவிரமடைந்துள்ளது. திருவிழாவின் சிகரம் நிகழ்ச்சியான சூரசம்காரம் வரும் அக்டோபர் 12ம் தேதி குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நாடைபெற உள்ளது. இந்நிலையில், பக்தர்களுக்கு தேவையான கிரீடங்களை தயார் செய்வதற்கு உரிய ஆட்கள் இல்லாமல் அத்தொழில் அழியும் நிலையில் இருப்பதாகவும் அதை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post இன்னும் ஒரு வாரத்தில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: கிரீடம் தயாரிக்கும் பணி திருச்செந்தூர் பகுதியில் தீவிரம் appeared first on Dinakaran.