லாரி டிரான்ஸ்போர்ட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் வழக்குப்பதிவு!

சிவகாசி: லாரி டிரான்ஸ்போர்ட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் லாரி டிரான்ஸ்போர்ட்டில் பட்டாசுகளை இறக்கி வைக்கும்போது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் ராஜேந்திரன் (56) மீது சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸ் வழக்கு பதிந்தது.

 

The post லாரி டிரான்ஸ்போர்ட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் வழக்குப்பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: