சேரங்கோடு பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்

நீலகிரி: நீலகிரி பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். சாப்பந்தோடு பகுதியில் அதிகாலையில் யானை தாக்கியதில் முகமது என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு. யானை தாக்கி உயிரிழந்தவரின் உடலை எடுக்க விடாமல் சுங்கம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார்.

 

The post சேரங்கோடு பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார் appeared first on Dinakaran.

Related Stories: