திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொட்டோ கொட்டுனு கொட்டிய காணிக்கை!!

நெல்லை : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நடப்பு செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரூ.5.15 கோடியை உண்டியல் காணிக்கையாகச் செலுத்திய பக்தர்கள்.2,352 கிராம் தங்கம், 41,998 கிராம் வெள்ளி, 1,589 வெளிநாட்டு ரூபாய்களையும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியுள்ளனர்.

The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொட்டோ கொட்டுனு கொட்டிய காணிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: