இவ்வாறு, நோட்டீஸ் வழங்கியதற்கு அன்பரசு(39) என்பவர்தான் காரணம் எனக்கருதி, அதே கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவர், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதேபோல், இச்சம்பவம் தொடர்பாக கடந்த 10ம்தேதி இரு தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினர் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில், தகராறில் ஈடுபட்ட விநாயகம், சுதா, காமேஷ், அன்பரசு ஆகிய 4 பேர் மீதும், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இடம் ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக இரு தரப்பினர் மோதலில் 4 பேர் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.