முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டுடைமையாக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையை முதல்வர் வழங்கியுள்ளார்….

The post முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: