இந்தியா 16 வந்தே பாரத் ரயில்கள் இயங்காமல் நிறுத்திவைப்பு!! Sep 13, 2024 பாரத் மும்பை வந்தே பாரத் தின மலர் மும்பை : சரியான வழித்தடங்கள் இல்லாததால் 16 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்க ரூ.52 கோடி செலவாகிறது; ரூ.800 கோடி மதிப்பிலான 16 ரயில்கள் வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. The post 16 வந்தே பாரத் ரயில்கள் இயங்காமல் நிறுத்திவைப்பு!! appeared first on Dinakaran.
கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாநில காவல்துறைக்கு உத்தரவு; உச்ச நீதிமன்றம் அதிரடி
மலையாள நடிகை பலாத்கார வழக்கு ஏழரை வருடங்களாக சிறையில் உள்ள சுனில்குமாருக்கு ஜாமீன்: உச்சநீதிமன்றம் உத்தரவு: கேரள அரசுக்கு கண்டனம்
ராகுலுக்கு எதிராக தொடர் சர்ச்சை கருத்து பாஜவினரை ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள அறிவுறுத்துங்கள்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
10 ஆண்டுகளுக்கு பின் பேரவை தேர்தல் ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் இலவச வீடு திட்டம் 5.11 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2,044 கோடி நிதி விடுவிப்பு: சட்டீஸ்கரில் மோடி வழங்கினார்
கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து டெல்லியின் புதிய முதல்வராகிறார் அடிசி: ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்
பிரதமர் மோடி 3.0 ஆட்சியின் 100 நாட்கள் நிறைவு..முக்கியப் பிரச்சனைகளில் யூ டர்ன் அடித்த ஒன்றிய அரசு: காங்கிரஸ் விமர்சனம்!!