இந்நிகழ்வுகளில் கார்த்தி, படத்தில் தன்னுடன் பயணிக்கும் செம்பன் என்ற குதிரையின் உருவத்தை உடையில் பொறித்து வித்தியாசம் காட்டியுள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ கதையில் நாவல் முழுக்க பயணிக்கும் ஒரே கதாபாத்திரம், வந்தியத்தேவன். அந்த வந்தியத்தேவனுடன் பயணிக்கும் இன்னொரு கதாபாத்திரம், செம்பன் என்ற குதிரை. அந்தக் குதிரையின் நினைவாகவே கார்த்தி அதன் உருவத்தை தனது உடையில் பொறித்துள்ளார்.
The post செம்பனை உடையில் பொறித்த கார்த்தி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.