திருப்பதி சப்தகிரி நகரில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைக்கு முன் ஆபாச நடனமாடிய 7 பேர் கைது

திருமலை: திருப்பதி சப்தகிரி நகரில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைக்கு முன் ஆபாச நடனமாடிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆபாச நடனம் ஆடியதாக போலீசாருக்கு பொதுமக்கள் கொடுத்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டவிதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

The post திருப்பதி சப்தகிரி நகரில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலைக்கு முன் ஆபாச நடனமாடிய 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: