ஆந்திராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாறை விழுந்து கூலித்தொழிலாளி ராமு (55) உயிரிழந்தார். பாறைகள் விழுந்து படுகாயம் அடைந்த மேலும் 3 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

The post ஆந்திராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: