இந்தியா ஆந்திராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!! Sep 10, 2024 ஆந்திரப் பிரதேசம் ஆந்திரா கூலியாளாக ராமு விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம் ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாறை விழுந்து கூலித்தொழிலாளி ராமு (55) உயிரிழந்தார். பாறைகள் விழுந்து படுகாயம் அடைந்த மேலும் 3 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். The post ஆந்திராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.
ஜம்மு-காஷ்மீருக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து எதுவும் குறிப்பிடவில்லை: 10 ஆண்டில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை
சித்தூர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் பிரமோற்சவம் தெப்பக்குளத்தில் திரிசூலம் ஸ்தாபனத்துடன் தீர்த்தவாரி
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு