விநாயகர் சதுர்த்தியையொட்டி கன்னியாகுமரி தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு!

கன்னியாகுமரி: விநாயகர் சதுர்த்தியையொட்டி கன்னியாகுமரி தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. தோவாளை சந்தையில் பிச்சி-ரூ.1,250, முல்லை-ரூ.1,200, சிவப்பு அரளி ரூ.350க்கு விற்கப்படுகிறது. கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டதால் குமரியில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

 

The post விநாயகர் சதுர்த்தியையொட்டி கன்னியாகுமரி தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: