சர்ச்சை பேச்சு: பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நேரில் விசாரணை..!!

சென்னை: சென்னை அசோக்நகர் மேல்நிலை பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை  இணை இயக்குநர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post சர்ச்சை பேச்சு: பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நேரில் விசாரணை..!! appeared first on Dinakaran.

Related Stories: