தமிழகம் சர்ச்சை பேச்சு: பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நேரில் விசாரணை..!! Sep 06, 2024 சென்னை மகா விஷ்ணு அசோக்நகர் உயர்நிலைப்பள்ளி தின மலர் சென்னை: சென்னை அசோக்நகர் மேல்நிலை பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். The post சர்ச்சை பேச்சு: பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நேரில் விசாரணை..!! appeared first on Dinakaran.
ராமசாமி படையாட்சியாரின் 107ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
குமரி அழகப்பபுரம் அருகே பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்: நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் உத்தரவு
வீட்டில் நகை,பணம் திருடியவர்கள் மீது நடவடிக்கை கோரிய மனுவில் காவல் ஆய்வாளரை நியமித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு