பெண் சிசு கொலை தொடராமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: வேலூர் ஆட்சியர்

வேலூர்: பெண் சிசு கொலை போன்றவை தொடராமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். சிசுவை கொன்றது வருதப்படக்கூடியது; தலைகுனிவோடு இதை எதிர்கொண்டிருக்கிறோம். ஓராண்டில் இதுபோல் வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனவா என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தை வேண்டாம் எனில் குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை வசம் ஒப்படைக்கலாம் என ஆட்சியர் சுப்புலெட்சுமி கூறியுள்ளார்.

 

The post பெண் சிசு கொலை தொடராமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: வேலூர் ஆட்சியர் appeared first on Dinakaran.

Related Stories: