இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜவில் இணைந்து அரசியல் பயணத்தை தொடங்கியதாக ரிவாபா ஜடேஜா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
The post கிரிக்கெட் வீரர் ஜடேஜா பா.ஜவில் இணைந்தார் appeared first on Dinakaran.