இந்நிலையில், லக்னோவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அகிலேஷுக்கு பதிலளித்து முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசுகையில், “புல்டோசரை அனைவரும் இயக்க முடியாது. இதை இயக்க திறமையும், மன வலிமையும் வேண்டும். கலவரக்காரர்கள் முன் வெறுமனே சத்தம் போடுபவர்கள் புல்டோசர்களால் தோற்கடிக்கப்படுவார்கள், என்றார்.
The post புல்டோசர்களை இயக்க அகிலேஷூக்கு திறமை இல்லை: ஆதித்ய நாத் சொல்கிறார் appeared first on Dinakaran.