கேரள மாநிலத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழை வெள்ளதால் 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
The post குஜராத் மாநிலத்தில் இன்று ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.