23-வது சட்ட ஆணையத்தை அமைத்தது ஒன்றிய அரசு

டெல்லி: 23-வது சட்ட ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்தது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை உள்ளிடக்கிய சட்ட ஆணையத்தின் ஆயுட்காலம் 3 ஆண்டுகாலம் ஆகும். 22-வது சட்ட ஆணையத்தின் ஆயுட்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் நிறைவடைந்ததை அடுத்து புதிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

The post 23-வது சட்ட ஆணையத்தை அமைத்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Related Stories: