ஹிஸ்புல் தஹிரிர் அமைப்பைச் சேர்ந்தவர் கைது..!!

பெங்களூர்: ஹிஸ்புல் தஹிரிர் அமைப்புக்கு ஆள் சேர்த்த புகாரில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற அஜீஸ் அகமதுவை பெங்களூரு சர்வதேச விமானநிலையத்தில் என்.ஐ.ஏ. கைது செய்தது.

The post ஹிஸ்புல் தஹிரிர் அமைப்பைச் சேர்ந்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: