தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!!

தென்காசி : பூலித்தேவரின் 309 பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் செப்.2 காலை 10 மணி வரை தடை உத்தரவு என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். வாள், கத்தி, லத்தி, கற்கள் போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: