×

குஜராத் அருகே கடலில் தத்தளித்த 13 மீனவர்கள் மீட்பு

சூரத்: குஜராத் அருகே படகு எஞ்சின் பழுதால் நடுக்கடலில் தத்தளித்த 13 மீனவர்களை கடலோர காவல் படையினர் மீட்டனர். படகு பழுதானதை அடுத்து உதவிகோரி அதன் உரிமையாளர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். படகு உரிமையாளர் குறுஞ்செய்தி அனுப்பியதை அடுத்து கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் 13 பேரை மீட்டது.

The post குஜராத் அருகே கடலில் தத்தளித்த 13 மீனவர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Surat ,Coast Guard ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் திடீர் பதற்றம்; விநாயகர்...