சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவிப்பு

டெல்லி: சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். பக்கபலமாக இருந்த ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது அன்புக்கும் நன்றி என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

The post சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: