தமிழகம் உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவானது Aug 20, 2024 உடகா நீலகிரி பண்டலூர் எம் தின மலர் நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. எடப்பள்ளி மற்றும் கீழ் கோத்தகிரியில் 4.2 செ.மீ மழையும், பந்தலூரில் 3.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. The post உதகையில் கடந்த 24 மணி நேரத்தில் 5.3 செ.மீ. மழை பதிவானது appeared first on Dinakaran.
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ரூ.300 கோடி எங்கே? தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சாலையின் இருபுறமும் மலைபோல் குவிந்து கிடக்கும் கற்கள், மணல் பருவ மழைக்கு முன்பு முடியுமா இசிஆர் விரிவாக்க பணி? விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்