மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை உயர்வு..!!

மதுரை: ஆவணி, வரலட்சுமி பூஜையை முன்னிட்டு மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.1,500, முல்லை ரூ.1,000, கனகாம்பரம் கிலோ ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: