நடிகர் ரஞ்சித் மீது விசிக மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு புகார்!

சென்னை: “கவுண்டம்பாளையம் திரைப்படத்தில் திட்டமிட்டு சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், விசிக-வை அவமானப்படுத்தும் நோக்கிலும் காட்சிகள் உள்ளன. சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பேசிவரும் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு புகார் அளித்துள்ளார்.

The post நடிகர் ரஞ்சித் மீது விசிக மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு புகார்! appeared first on Dinakaran.

Related Stories: