தமிழகம் கள்ளக்குறிச்சி மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி Aug 12, 2024 களக்குரிச்சி கலாலகுரிச்சி கலாலகுரிச்சி சண்டலூர்பெட் மாரிமுத்து கலக்குரிச்சி தின மலர் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை அருகே மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விவசாயி உயிரிழந்தார். விவசாயி மாரிமுத்து (69) வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது மேல் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். The post கள்ளக்குறிச்சி மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி appeared first on Dinakaran.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி