இலங்கை கடற்படை அட்டுழியம்: தமிழ்நாடு மீனவர்கள் மேலும் 23 பேர் சிறைபிடிப்பு..!!

கச்சத்தீவு: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழ்நாடு மீனவர்களின் 4 நாட்டுப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.

The post இலங்கை கடற்படை அட்டுழியம்: தமிழ்நாடு மீனவர்கள் மேலும் 23 பேர் சிறைபிடிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: