அங்கு பணியில் இருந்த மருத்துவர் குழந்தையின் தொண்டையில் சிக்கிய பந்தை எடுக்க முயற்சித்த நிலையில் குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 8மாத குழந்தை தவறுதலாக பந்தை விழுங்கி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post பழவேற்காட்டில் பரிதாபம் பிளாஸ்டிக் பந்து தொண்டையில் சிக்கி 8 மாத குழந்தை பரிதாப பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.