சென்னை வியாசர்பாடியில் ரூ.14.75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை வியாசர்பாடியில் போலீசாரின் வாகன சோதனையின் போது ரூ.14.75 ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சவுகார்பேட்டையைச் சேர்ந்த மோகன்லால் என்பவரிடம் இருந்து ரூ.14.75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னை வியாசர்பாடியில் ரூ.14.75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: